
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
வெள்ளி, 4 ஜூன், 2010
நீ நான்
நான் விரும்பி தொடும் நெருப்பு நீ !!
என் உயிரை வாங்கும் காற்று நீ !!
என் உதிரம் கலக்கும் தண்ணீர் நீ !!
என்னை ஈர்த்து எடுக்கும் மேகம் நீ !!
உன்னிடம் சிறைப்பட்ட கைதி நான் !
உன் விழி அம்பில் சிக்கிய மான் நான் !
உன் பின் தொடரும் மழை நான் !
உன்னில் வாழும் அன்பு நான் !
என் உயிரை வாங்கும் காற்று நீ !!
என் உதிரம் கலக்கும் தண்ணீர் நீ !!
என்னை ஈர்த்து எடுக்கும் மேகம் நீ !!
உன்னிடம் சிறைப்பட்ட கைதி நான் !
உன் விழி அம்பில் சிக்கிய மான் நான் !
உன் பின் தொடரும் மழை நான் !
உன்னில் வாழும் அன்பு நான் !
வெள்ளி, 7 மே, 2010
என் நெஞ்சு
எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, ஆரம்பித்துவிட்டேன்
ஒரு பாதை தெரிகிறது, தொடர்ந்து செல்கிறேன் சட்டென்று இருட்டிகொண்டது திரும்பிவிட்டேன். இருட்டின் பயம் குரல்வளையை வருடியது
சாதாரண கால ஓட்டத்தில் ஓடிக்கொண்டுக்கிறேன், நின்றுவிட்டால் சூழ்ந்துவிடும் பிரச்சினைகள் மீண்டும் ஓட வைக்கிறன.
எதர்சையான நிகழ்வுகளை ஒன்றுசேர்த்து பார்க்கின்றேன், எதோ புரிகின்ற மாதிரி உள்ளது. ஆனால் ஒன்றும் புரியவில்லை.
நடந்து வந்த பள்ளம் மேடுகளை கணக்கிடுகின்றேன் எப்படியும் உயரத்திக்கு சென்றுவிடுவேன் என்று தோன்றுகிறது, ஆனால் இந்த பாளங்கிணற்றில் தான் அந்த உயரத்தை தேடிகொண்டுக்கிறேன்.
ஓடியதால் மேல் மூச்சு கீல்மூச்சு வாங்கினாலும் பரவா இல்லை, உல் மூச்சு நின்று போகாமல் இருந்தால் சரி.
ஒரு பாதை தெரிகிறது, தொடர்ந்து செல்கிறேன் சட்டென்று இருட்டிகொண்டது திரும்பிவிட்டேன். இருட்டின் பயம் குரல்வளையை வருடியது
சாதாரண கால ஓட்டத்தில் ஓடிக்கொண்டுக்கிறேன், நின்றுவிட்டால் சூழ்ந்துவிடும் பிரச்சினைகள் மீண்டும் ஓட வைக்கிறன.
எதர்சையான நிகழ்வுகளை ஒன்றுசேர்த்து பார்க்கின்றேன், எதோ புரிகின்ற மாதிரி உள்ளது. ஆனால் ஒன்றும் புரியவில்லை.
நடந்து வந்த பள்ளம் மேடுகளை கணக்கிடுகின்றேன் எப்படியும் உயரத்திக்கு சென்றுவிடுவேன் என்று தோன்றுகிறது, ஆனால் இந்த பாளங்கிணற்றில் தான் அந்த உயரத்தை தேடிகொண்டுக்கிறேன்.
ஓடியதால் மேல் மூச்சு கீல்மூச்சு வாங்கினாலும் பரவா இல்லை, உல் மூச்சு நின்று போகாமல் இருந்தால் சரி.
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




